முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சிறுபான்மை கிருஸ்தவர்கள் பாஜகவில் பயணிக்க முடியாது : பாஜக மாநில மகளிரணி செயலாளர் கட்சியிலிருந்து விலகல்

சென்னை 21.10.2017                                          சிறுபான்மை கிருஸ்தவர்கள் பாஜகவில் பயணிக்க முடியாது : பாஜக மாநில மகளிரணி செயலாளர் கட்சியிலிருந்து விலகல்          சிறுபான்மை கிறிஸ்தவர்கள் பா.ஜ.க.வில் நீடிக்க முடியாது என்று தெரிவித்துள்ள, அக் கட்சியின் மாநில மகளிரணி செயலாளர் மற்றும் ஊடக செய்தி தொடர்பாளருமான ஜெமிலா, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.     ஜெமிலா அவர்கள் பாஜக கட்சியின் மாநில நிர்வாகியாக இருந்தாலும் சில விஷயங்களின் கட்சியின் செயல் பாடுகள் அதிருப்தி அளிப்பதாக வெளிப்படையாகவே முக நூலில் விமர்சிப்பார் அவ்வகையில்  விஜய் நடித்த மெர்சல் படத்தில் மத்திய மோடி அரசாங்கத்தை சீண்டுவதாக பல வசனங்கள் இருப்பதை காரணம் காட்டி பாஜக தமிழ் மாநில தலைவர் தமிழிசை உட்பட பலரும் விஜய் மற்றும் இயக்குனர் அட்லீயை விமர்சித்து வந்தனர் சம்பந்த பட்ட காட்சிகளை நீக்க வேண்டும் என்றும்  மிரட்டி ...

அரசியல் அறிவோம்

அரசியலா ! அது சாக்கடை.    அரசியலா அது அயோக்கியனின் கடைசி புகலிடம்  கட்சியில் சேர போறியா முட்டாளா நீ  நீ ஒருத்தன் தான் குறை அரசியல் பண்ணி நாட்டை காப்பாத்த போற     அத்தனைபேரும் அயோக்கியர்கள்  உனக்கு வேற வேலை இல்லையா  நீ கட்சியில் சேர்ந்துட்டியா இனிமேல் கோடியா கோடியா சம்பாதிக்கலாமே                               இவை எல்லாம் சம கால மக்களிடம் அரசியல் சார்ந்த புரிதல்கள் வினாக்களும் விடைகள் உண்மை தான் நிகழ் கால அரசியலை பார்த்து பழகிய மக்களின் நியாயமான சிந்தனைகள் தான் இது ஆனாலும் ஒரு தேசத்தின் அடிப்படையை தீர்மானிக்கும் தேசத்தின் எதிர் காலத்தை கட்டமைக்கும் மக்களின் வாழ்க்கையை மாற்றும் ஒரு சக்தி வாய்ந்த ஒரு வார்த்தையாக தான் இருக்கிறது அரசியல். அரசியல் இல்லாமல் எதுவுமே இல்லை என்ற நிலைமை தான் இருக்கிறது. இப்படியான ஒரு வார்த்தை இன்று அயோக்கியர்களை அடையாள படுத்தும் சொல்லாகவும் மக்களின் வெறுப்பிற்குள்ளான வார்த்தையாகவும் மாறியதன் காரணம் அரசியல் அறியாத அரசியல்வாதிகளால் தான்...

குளச்சலில் மாபெரும் மக்கள் திரள் போராட்டம் மற்றும் முழு கடையடைப்பு , தமுமுக உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்பு

குளச்சலில் மாபெரும் மக்கள் திரள் போராட்டம் மற்றும் முழு கடையடைப்பு     தமுமுக  உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்பு  அக்டொபர்  11,2017,குளச்சல்                        கன்னியா குமரி மாவட்டம் குளச்சலில் குப்பைகளை அகற்றாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அனைத்து கட்சி மற்றும் பொது மக்கள் இணைந்து கடையடைப்பு மற்றும் நகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தினர்                      எழில் கொஞ்சும் கன்னியா குமாரி மாவட்டத்தில்  அழகான கடற்கரை கொண்ட ஊர் குளச்சல். இங்கே சிறப்பு வாய்ந்த கோயில்கள் பள்ளி வாசல்கள் பள்ளி கூடங்கள் மருத்துவமனைகள் இருந்து வருகிறது. ஆனால் இந்த ஊரின் அழகையும் பெருமையையும் சுகாதாரத்தையும் கெடுக்கும் விதமாக குளச்சல் நகராட்சியின் பணிகள் இருந்து வருவது மக்களை மிகவும் வேதனைக்குள்ளாக்குகிறது. குளச்சல் VKP பள்ளி அரசு மருத்துவமனை  காவல் நிலையம் பஸ் நிலையம் பீச் ரோடு என்று எங்கு பார்த்தாலும் குப்பை மயமாகவே உள்ளது. இது இந்த பகுதியில் ஒரு வி...