ஜுன்.2.2021. கன்னியாகுமரி மாவட்டம் தமுமுக சார்பாக பல்வேறு இடங்களில் குடியுரிமை திருத்த சட்டத்திற்க்கெதிராக வீடுகளின் முன் கண்டன பதாகைகள் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கடந்த 2019 ம் வருடம் மத்திய அரசு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. இதில் பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து அகதிகளாக 2014 ஆம் ஆண்டுக்கு முன்னால் வந்த முஸ்லிமல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்குவதாக சட்ட திருத்தம் செய்ய பட்டது.இது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியது. மத சார்பற்ற நாட்டில் மத அடிப்படையில் சட்டம் கொண்டு வருவது மத்திய அரசின் மதவெறிக்கு சான்றாகும் என்று பல் வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் அறிஞர்கள் கண்டனம் தெரிவித்தனர்.நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடை பெற்றது. டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பாஜக வினர் புகுந்ததால் கலவரம் ஏற்ப்பட்டு பலர் உயிழந்தனர். இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் அதிகமானதால் போராட்டங்கள் கைவிடப்பட்டது. இந்நிலையில் இப்போது ராஜஸ்தான் சட்டீஸ்கர் உட்பட 5 மாநிலங்களில் 13 மாவட்டங்களில் இருக்கும் அகதிகள் குடியுரிமை ...
ஆதிவாசி இளைஞரை அடித்து, செல்பி எடுத்துக் கொலை; கேரளாவில் அரங்கேறிய கொடூரம்! கேரளா மாநிலம்அட்டப்பாடி என்ற இடத்தில நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இது வரையிலும் வட இந்தியாவில் மட்டுமே நடந்து வந்த கொடூரமான சம்பவங்கள் இன்று கல்வி அறிவில் முன்னேறிய கேரளாவிலும் நடந்திருப்பது மிகப்பெரிய கொடுமை ஆகும் கேரளா மாநிலம் அங்கமாலியில் மது என்ற ஆதிவாசி இளைஞரை அரிசி திருடிய குற்றத்திற்காக ஒரு கொடூர கும்பல் அடித்தே கொன்றிருக்கிறது. பசி அனைவருக்கும் பொதுவானது இந்த சமூகத்தில் ஒருவன் தன வயிற்று பசிக்காக திருதிருடுகிறான் என்றால் அது இந்த சமூகத்தின் குற்றமாக தான் இருக்கும் ஒரு பக்கத்தில் மாட மாளிகைகளும் செல்வ செழிப்பிலும் மக்கள் குதூகலம் நடத்தி கொண்டிருக்கும்போது மறு புறம் அன்றாட வயிற்று பிழைப்புக்காக மக்கள் படும் அல்லல் வேதனை சொல்லி மாளாது. திருட்டை நாம் நியாய படுத்தவில்லை ஆனால் இந்த திருட்டிற்கு இந்த தண்டனை நியாயம் இல்லை அதிலும் அதைசெலஃபீ எடுத்து சமூக வலை தலைகளில் பதிவிட்டது கேட்பதற்கு நாதி இல்லாத சமூகத்தை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எ...