முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

குமரியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கெதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

 ஜுன்.2.2021. கன்னியாகுமரி மாவட்டம் தமுமுக சார்பாக பல்வேறு இடங்களில் குடியுரிமை திருத்த சட்டத்திற்க்கெதிராக வீடுகளின் முன் கண்டன பதாகைகள் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.           கடந்த 2019 ம் வருடம் மத்திய அரசு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. இதில் பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து அகதிகளாக 2014 ஆம் ஆண்டுக்கு முன்னால் வந்த முஸ்லிமல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்குவதாக சட்ட திருத்தம் செய்ய பட்டது.இது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியது. மத சார்பற்ற நாட்டில் மத அடிப்படையில் சட்டம் கொண்டு வருவது மத்திய அரசின் மதவெறிக்கு சான்றாகும் என்று பல் வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் அறிஞர்கள் கண்டனம் தெரிவித்தனர்.நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடை பெற்றது. டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பாஜக வினர் புகுந்ததால் கலவரம் ஏற்ப்பட்டு பலர் உயிழந்தனர். இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் அதிகமானதால் போராட்டங்கள் கைவிடப்பட்டது. இந்நிலையில் இப்போது ராஜஸ்தான் சட்டீஸ்கர் உட்பட 5 மாநிலங்களில் 13 மாவட்டங்களில் இருக்கும் அகதிகள் குடியுரிமை ...
சமீபத்திய இடுகைகள்
ஆதிவாசி இளைஞரை அடித்து, செல்பி எடுத்துக் கொலை; கேரளாவில் அரங்கேறிய கொடூரம்! கேரளா மாநிலம்அட்டப்பாடி என்ற இடத்தில நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இது வரையிலும் வட இந்தியாவில் மட்டுமே நடந்து வந்த கொடூரமான சம்பவங்கள் இன்று கல்வி அறிவில் முன்னேறிய கேரளாவிலும் நடந்திருப்பது மிகப்பெரிய கொடுமை ஆகும் கேரளா மாநிலம் அங்கமாலியில் மது என்ற ஆதிவாசி இளைஞரை அரிசி திருடிய குற்றத்திற்காக ஒரு கொடூர கும்பல் அடித்தே கொன்றிருக்கிறது.   பசி அனைவருக்கும் பொதுவானது இந்த சமூகத்தில் ஒருவன் தன வயிற்று பசிக்காக திருதிருடுகிறான் என்றால் அது  இந்த சமூகத்தின் குற்றமாக தான் இருக்கும் ஒரு பக்கத்தில் மாட மாளிகைகளும் செல்வ செழிப்பிலும் மக்கள் குதூகலம் நடத்தி கொண்டிருக்கும்போது மறு  புறம் அன்றாட வயிற்று பிழைப்புக்காக மக்கள் படும் அல்லல் வேதனை சொல்லி மாளாது. திருட்டை நாம் நியாய படுத்தவில்லை ஆனால் இந்த திருட்டிற்கு இந்த தண்டனை நியாயம் இல்லை அதிலும் அதைசெலஃபீ எடுத்து சமூக வலை தலைகளில் பதிவிட்டது கேட்பதற்கு நாதி இல்லாத சமூகத்தை என்ன  வேண்டுமானாலும் செய்யலாம் எ...

சிறுபான்மை கிருஸ்தவர்கள் பாஜகவில் பயணிக்க முடியாது : பாஜக மாநில மகளிரணி செயலாளர் கட்சியிலிருந்து விலகல்

சென்னை 21.10.2017                                          சிறுபான்மை கிருஸ்தவர்கள் பாஜகவில் பயணிக்க முடியாது : பாஜக மாநில மகளிரணி செயலாளர் கட்சியிலிருந்து விலகல்          சிறுபான்மை கிறிஸ்தவர்கள் பா.ஜ.க.வில் நீடிக்க முடியாது என்று தெரிவித்துள்ள, அக் கட்சியின் மாநில மகளிரணி செயலாளர் மற்றும் ஊடக செய்தி தொடர்பாளருமான ஜெமிலா, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.     ஜெமிலா அவர்கள் பாஜக கட்சியின் மாநில நிர்வாகியாக இருந்தாலும் சில விஷயங்களின் கட்சியின் செயல் பாடுகள் அதிருப்தி அளிப்பதாக வெளிப்படையாகவே முக நூலில் விமர்சிப்பார் அவ்வகையில்  விஜய் நடித்த மெர்சல் படத்தில் மத்திய மோடி அரசாங்கத்தை சீண்டுவதாக பல வசனங்கள் இருப்பதை காரணம் காட்டி பாஜக தமிழ் மாநில தலைவர் தமிழிசை உட்பட பலரும் விஜய் மற்றும் இயக்குனர் அட்லீயை விமர்சித்து வந்தனர் சம்பந்த பட்ட காட்சிகளை நீக்க வேண்டும் என்றும்  மிரட்டி ...

அரசியல் அறிவோம்

அரசியலா ! அது சாக்கடை.    அரசியலா அது அயோக்கியனின் கடைசி புகலிடம்  கட்சியில் சேர போறியா முட்டாளா நீ  நீ ஒருத்தன் தான் குறை அரசியல் பண்ணி நாட்டை காப்பாத்த போற     அத்தனைபேரும் அயோக்கியர்கள்  உனக்கு வேற வேலை இல்லையா  நீ கட்சியில் சேர்ந்துட்டியா இனிமேல் கோடியா கோடியா சம்பாதிக்கலாமே                               இவை எல்லாம் சம கால மக்களிடம் அரசியல் சார்ந்த புரிதல்கள் வினாக்களும் விடைகள் உண்மை தான் நிகழ் கால அரசியலை பார்த்து பழகிய மக்களின் நியாயமான சிந்தனைகள் தான் இது ஆனாலும் ஒரு தேசத்தின் அடிப்படையை தீர்மானிக்கும் தேசத்தின் எதிர் காலத்தை கட்டமைக்கும் மக்களின் வாழ்க்கையை மாற்றும் ஒரு சக்தி வாய்ந்த ஒரு வார்த்தையாக தான் இருக்கிறது அரசியல். அரசியல் இல்லாமல் எதுவுமே இல்லை என்ற நிலைமை தான் இருக்கிறது. இப்படியான ஒரு வார்த்தை இன்று அயோக்கியர்களை அடையாள படுத்தும் சொல்லாகவும் மக்களின் வெறுப்பிற்குள்ளான வார்த்தையாகவும் மாறியதன் காரணம் அரசியல் அறியாத அரசியல்வாதிகளால் தான்...

குளச்சலில் மாபெரும் மக்கள் திரள் போராட்டம் மற்றும் முழு கடையடைப்பு , தமுமுக உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்பு

குளச்சலில் மாபெரும் மக்கள் திரள் போராட்டம் மற்றும் முழு கடையடைப்பு     தமுமுக  உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்பு  அக்டொபர்  11,2017,குளச்சல்                        கன்னியா குமரி மாவட்டம் குளச்சலில் குப்பைகளை அகற்றாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அனைத்து கட்சி மற்றும் பொது மக்கள் இணைந்து கடையடைப்பு மற்றும் நகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தினர்                      எழில் கொஞ்சும் கன்னியா குமாரி மாவட்டத்தில்  அழகான கடற்கரை கொண்ட ஊர் குளச்சல். இங்கே சிறப்பு வாய்ந்த கோயில்கள் பள்ளி வாசல்கள் பள்ளி கூடங்கள் மருத்துவமனைகள் இருந்து வருகிறது. ஆனால் இந்த ஊரின் அழகையும் பெருமையையும் சுகாதாரத்தையும் கெடுக்கும் விதமாக குளச்சல் நகராட்சியின் பணிகள் இருந்து வருவது மக்களை மிகவும் வேதனைக்குள்ளாக்குகிறது. குளச்சல் VKP பள்ளி அரசு மருத்துவமனை  காவல் நிலையம் பஸ் நிலையம் பீச் ரோடு என்று எங்கு பார்த்தாலும் குப்பை மயமாகவே உள்ளது. இது இந்த பகுதியில் ஒரு வி...

பொன் .ராதா கிருஷ்ணனை அசிங்க படுத்திய வெங்கய்யா நாயுடு.

                                      விழா மேடையில் வெங்கய்ய நாயுடுவுக்கு சிறப்பு செய்ய வந்த பொன்னாரை கேவல படுத்திய  வெங்கய்ய நாயுடு, எல்லாம் ஜாதி வெறி , பாஜக விலிருக்கும் பிற்படுத்தப்பட்ட நாடார் சமூக மக்களே சிந்தியுங்கள், வெளியே தான் இவர்களின்  நாமெல்லாம் இந்துக்கள் என்ற வேஷம் உள்ளே பக்கா ஜாதி வெறி

சுதந்திர இந்தியாவின் அடிமைத்தனம்

 குமரி எக்ஸ்பிரஸ் வாசகர்கள் அத்தனைபேருக்கும் 71 வது சுதந்திர தின நாள் வாழ்த்துக்கள்,                                             நம் நாடு சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளை கடந்த்து விட்டோம் ஒவ்வொரு வருடமும் இந்த நாளை நாம் கொடியேற்றி இனிப்பு வழங்கி நண்பர்கள் உறவினர்களோடு வாழ்த்துக்களை பரிமாரிக் கொண்டு சிறப்பான முறையில் கொண்டாடி வருகிறோம் ஆனாலும் நாம் அனைவரும் நமக்கு நாமே கேட்டு கொள்கிற கேள்வி நாம் இந்த சுதந்திரத்தை உண்மையிலேயே அனுபவிக்கிறோமா ? சுதந்திரம் என்றால் என்ன? அடிமை இந்தியாவிற்கும் சுதந்திர இந்தியாவிற்குமான வேறுபாடு என்ன?  இது போன்ற பல கேள்விகளுக்கு நமக்கே விடை தெரியம் ஆனாலும் இதை நாம் வெளியே சொன்னால் நம்மை தேசத்திற்கு எதிராக பேசுகிறார்கள் என்று குற்றம் சுமத்தி நம்மை இந்த தேசத்தின் எதிரிகளாக சித்தரிப்பதற்க்கே ஒரு கூட்டம் இயங்கி கொண்டிருக்கிறது அவர்களின் போலியான ...